பாடம் 7 | அமர்வு 1 | தொழுகையின் தூண்கள்| Pillars of Prayer | இச்சமூகத்தின் பொதுஜனத்திற்கான முக்கியமான பாடங்கள்

தொழுகையின் தூண்கள் — பதினான்கு

1. சக்தி இருப்பின் நின்று தொழுதல்

2. தொழுகையைத் தொடங்கும் ‘முதல் தக்பீர்’ (அல்லாஹு அக்பர் என்று கூறுதல்)

3. சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுதல்

4. குனிந்து வளைதல்

5. குனிந்த பின் நிமிர்ந்து நிற்றல் (ருகூவிலிருந்து நிமிர்ந்து நிற்றல்)

6. ஏழு உறுப்புகளின் மீது ஸுஜூது செய்தல்

7. ஸுஜூதிலிருந்து எழுதல்

8. இரண்டு ஸுஜூத்களுக்கு இடையில் உட்காருதல்

9. தொழுகையின் அனைத்துச் செயல்களையும் அமைதியுடன் நிதானமாய் செய்தல்

10. கூறப்பட்ட அனைத்து தூண்களையும் வரிசைப்படி நிறைவேற்றுதல்

11. கடைசி அத்தஹிய்யாத் ஓதுதல்

12. கடைசி அத்தஹிய்யாத்திற்காக அமருதல்

13. நபி (ﷺ) அவர்களின் மீதும் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது ஸலவாத் கூறுதல்

14. இறுதியில் இரண்டு ஸலாம்கள் கூறுதல்

Scroll to Top