பிரச்சனைகள் (ஃபித்னாக்கள்) உலமாக்களிடமிருந்து வருவதில்லை

பிரச்சனைகள் (ஃபித்னாக்கள்) உலமாக்களிடமிருந்து வருவதில்லை, மாறாக தலைமைத்துவம், (மற்றவர்களை) முன்நின்று வழிநடத்துதல் போன்றவற்றை மிகுதியாய் ஆசைப்படுபவரிடமிருந்தும், உலமாக்களிடம் திரும்பாத அரைகுறையாக படித்தவர்களிடமிருந்தே வருபவையாகும்.

العلماء ورثة الأنبياء، وورثة الأنبياء لا يثيرون الفتن، بل يفرقون بين الحق والباطل، وينصحون لله تعالى. وأتباع العلماء هم أسعد الناس باتباعهم للعلماء

உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள், நபிமார்களின் வாரிசுகள் குழப்பங்களை தூண்டுவதில்லை, மாறாக சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காண்பித்து உயர்ந்தோனாகிய அல்லாஹ்விற்காக உபதேசம் செய்வார்கள். (உலமாக்களை பின்பற்றுபவர்கள், அவர்கள் காட்டிய சத்திய பாதையை பின்பற்றுவதன் மூலமாக அவர்களே மக்களில் மிக மகிழ்ச்சியானவர்களாக இருப்பார்கள்.)

ஆக்கம்: அஷ்-ஷய்க் அரஃபாத் அல்-முஹம்மதி (அல்லாஹ் அவர்களைப் பாதுகாப்பானாக)

தமிழில்: அஸ்லம்.

நமது சமூக வலைதள பக்கங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்.

கேள்விகளுக்கு: Info@islamtamil.in

🌎 தொடர்ந்திருங்கள் நம்மோடு:


Scroll to Top